இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச...

Read moreDetails

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து...

Read moreDetails

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கமத் தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மற்றும் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு இணைந்து ஒரு புதிய ஓய்வூதியத்...

Read moreDetails

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை. பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள்...

Read moreDetails

வெல்லவாய – மஹஆரகம பகுதியில் மண்சரிவு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன்,...

Read moreDetails

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்!

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி இடம்பெற்ற விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்க‍வைிடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த எச்சரிக்கை நாளை (14)...

Read moreDetails

அதிவேக வீதிப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை: 60 கி.மீ வேக வரம்பைப் பேணுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கடும்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்!

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று (12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல்...

Read moreDetails
Page 202 of 5016 1 201 202 203 5,016
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist