இலங்கை

அதிவேக வீதிப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை: 60 கி.மீ வேக வரம்பைப் பேணுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கடும்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்!

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று (12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல்...

Read moreDetails

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்திற்கும் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் நேற்று(12) முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

வாழைச்சேனையில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நேற்று (12) மாலையில் பொலிசார் தெரிவித்தனர். கோறளைப்பற்று பிரதேச...

Read moreDetails

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி...

Read moreDetails

மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலையின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம்!

இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தாவை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ஒரு...

Read moreDetails

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

கடந்த 22 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

நிரம்பி வழியும் 33 நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது...

Read moreDetails

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.  இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.  இந்த அமைப்பின்...

Read moreDetails
Page 203 of 5016 1 202 203 204 5,016
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist