கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி...
Read moreDetailsபாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மற்றுமொரு முக்கிய குற்றவாளியான 'தெமட்டகொட சமிந்த'விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி...
Read moreDetailsவலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம்...
Read moreDetailsஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக விமல் எஸ்.கே. லியனகமவை இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை...
Read moreDetailsஇலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsகொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்த கலாச்சார மையம் (SVCC), 2026 மே 04 அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா...
Read moreDetailsபுதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில், உள்ளூர் மக்களால்...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த...
Read moreDetailsமாகாண சபைத் தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத்...
Read moreDetailsஇலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்த அதன் ஊழியர்களுக்கான இழப்பீடு இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.