இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

கொழும்பு, கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்குடன் தொடர்புடைய தொழிலதிபர் கைது!

பணமோசடி குற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அன்றாடம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவலின்படி, நாடு முழுவதும்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50...

Read moreDetails

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர்...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக, முன்னெடுக்கப்படுகின்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலுமொருவர், இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்குமாறு கோரி,...

Read moreDetails

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா,...

Read moreDetails

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த...

Read moreDetails

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று  வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 91.22 புள்ளிகளால் (0.38%) வீழ்ச்சியடைந்து, 23,900.89 புள்ளிகளில் நிறைவடைந்தது....

Read moreDetails
Page 217 of 4807 1 216 217 218 4,807
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist