இலங்கை

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம்

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு போக்குவரத்து பிரச்சனைகள் இடம் பெற்றுவரும் நிலையில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவனின் கவனத்திருக்கு கொண்டுவரப்பட்டதனை...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று கொழும்பு...

Read moreDetails

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாந வழக்கில் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (28) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள்...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன்...

Read moreDetails

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – 10 சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என மொத்தம் 10 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை...

Read moreDetails

நீதிமன்றத்தில் ஆஜரானார் ரணில்!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள்...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண்...

Read moreDetails

மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடிப் படகுகளை வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கவும், அத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறியவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி...

Read moreDetails

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த...

Read moreDetails
Page 222 of 4807 1 221 222 223 4,807
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist