இலங்கை

சீகிரிய கண்ணாடி சுவற்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது!

சிகிரியா பாறைக் கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதி சேதப்படுத்தியதாகக் கூறி 21 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்....

Read moreDetails

யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!

ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ​​கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப்...

Read moreDetails

வெருகல்லில் காட்டுயானைகள் அட்டகாசம்!

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும்...

Read moreDetails

நீராடச் சென்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன்...

Read moreDetails

மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இன்று (15) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

Read moreDetails

செப்டெம்பரில் 52,246 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி,...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 631 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

Read moreDetails
Page 533 of 4840 1 532 533 534 4,840
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist