இலங்கை

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன்படி, அவர் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா...

Read moreDetails

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்...

Read moreDetails

கைது செய்யப்படுவாரா கம்மன்பில – சிஐடியின் பதில் என்ன?

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி! -மகிந்த தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து நேற்று வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று மகிந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு விபரம் வெளியீடு!

2015 முதல் 2025 வரை முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது....

Read moreDetails

சீனத் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!

”பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு...

Read moreDetails

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்....

Read moreDetails

கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கண்டுபிடிப்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72  பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails
Page 537 of 4841 1 536 537 538 4,841
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist