இலங்கை

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) உறுதிப்படுத்தியுள்ளது. புதிய எரிபொருள் விலைகள் நேற்று...

Read moreDetails

வென்னப்புவ துப்பாக்கிச்சூடு ! இருவர் கைது!

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட...

Read moreDetails

நண்பர்களுக்கு ஜனாதிபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களது  ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails

சமன் ஏகநாயக்க சிஐடியில் முன்னிலையாக தேவையில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலயாக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அவருக்கு அறிவித்துள்ளதாக முன்னாள்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  குறித்த விஜயத்தின் போது,...

Read moreDetails

அரச நிறுவனங்களில் இன்று விசேட திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. "செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள...

Read moreDetails

புதிய எரிபொருள் விலை இன்று முதல் அமுலில்!

இன்று (01) முதல் எரிபொருளுக்கான புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்....

Read moreDetails

பசறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...

Read moreDetails
Page 567 of 4845 1 566 567 568 4,845
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist