இலங்கை

ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும்...

Read moreDetails

போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழப்பு!

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

மகாண சபை தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்பதுடன் 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில்...

Read moreDetails

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அனைத்து நிர்வாக மற்றும்...

Read moreDetails

பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்!

தபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின்...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று!

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு...

Read moreDetails

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்பு!

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த  புகையிரதத்தில்  இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புதையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்! (புகைப்படங்கள்)

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய, இன்று...

Read moreDetails

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8...

Read moreDetails

ஓமந்தை விபத்தில் இருவர் உயிரிழப்பு; பலர் காயம்!

வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...

Read moreDetails
Page 604 of 4849 1 603 604 605 4,849
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist