இலங்கை

முல்லை மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மிக முக்கியமாக...

Read moreDetails

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதனால் தொடர்ச்சியாக நுளம்பு கட்டுப்பாட்டு புகைவிசிறல் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார...

Read moreDetails

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவின் நிர்வாக மற்றும் களச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,  மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு அத்தியாவசிய இலத்திரனியல் உபகரணங்கள்...

Read moreDetails

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட...

Read moreDetails

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம்; உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன்...

Read moreDetails

பொருட்கள் சேவையில் கடந்த ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 175% வளர்ச்சி!

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் பொருட்கள் சேவை ஏற்றுமதியில் 175% அதிகரிப்பை ஏற்படுத்தி 8.24 மில்லியன் மெட்ரிக் தொன்களை கையாண்டதாகக் கூறுகிறது. இந்த அளவு...

Read moreDetails

யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  புத்திக்க சிறிவர்த்தன யாழ் . மாவட்ட செயலர்  மருதலிங்கம் பிரதீபனை  இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில்...

Read moreDetails

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர்...

Read moreDetails

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  கடலில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களினால் பிடிக்கப்பட்டு வருகின்றன பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள்...

Read moreDetails

பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

காலி, அஹுங்கல்ல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று (12)...

Read moreDetails
Page 71 of 4610 1 70 71 72 4,610
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist