இலங்கை

டித்வா பாதிப்பு மீட்புக்கு இலங்கைக்கு ADB 200 மில்லியன் டொலர் கடன்!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), டித்வா (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளமைப்பு, புனரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

2028க்குப் பின்னர் இலங்கைக்கு ‘மூன்றாவது பொருளாதாரப் போர்’ – ரணில் எச்சரிக்கை!

2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள்...

Read moreDetails

LTTE முகாம் தொடர்பான போலியான தகவலை பரப்பிய நபர் கைது!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 46 வயதுடைய நபர் ஒருவர் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) பயிற்சி முகாம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான...

Read moreDetails

சுற்றுலா, வர்த்தகத்திற்கு ஊக்கம்: கொழும்பு – ஹோ சி மின் நகரை இணைத்த வியட்ஜெட்!

வியட்நாமின் குறைந்த கட்டண விமான நிறுவனமான 'வியட்ஜெட் ஏர்' (Vietjet Air), இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் நேற்று...

Read moreDetails

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

கொழும்பு, டாம் வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத்...

Read moreDetails

18 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் கைது!

பண்டாரகம பகுதியில் 18 கிலோ 672 கிராம் ‍ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்வில (Maswila) பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றிதழ்!

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (18) நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட விலங்குகள் (திருத்த) மசோதா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய (திருத்த) மசோதா...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...

Read moreDetails

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று...

Read moreDetails
Page 70 of 5132 1 69 70 71 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist