இலங்கை

22-ஆம் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வழக்கறிஞர் சங்கம் நாளை நாடாளுமன்றத்திற்கு!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நாளை (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தர உள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

Read moreDetails

தற்போதைய வெப்பமான சூழ்நிலையில் வெயிலில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவித்தல்!

சுகாதார அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணரான வைத்தியர் இனோகா சுரவீர, தற்போதைய வெப்பமான வானிலையின் போது சூரிய ஒளியில் இருப்பது...

Read moreDetails

கிரிகரி ஏரியின் படகு விபத்து’ தொடர்பில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு!

கடந்த 16ஆம் திகதி நுவரெலியா கிரிகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களாக...

Read moreDetails

நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பாதுகாப்புப் பட்டைகள் அணிவது கட்டாயம்!

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் அனைத்து வாகனங்களும் இருக்கைப் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் . ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்து...

Read moreDetails

ஊழல் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்!

ஊழல் ஒழிப்பு (திருத்த) மசோதா இன்றையதினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (19) நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

Read moreDetails

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!

இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மாற்றம்...

Read moreDetails

ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

2028 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள பிரதி அமைச்சர்...

Read moreDetails

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால்...

Read moreDetails

22 ஆவது திருத்தச் சட்டமூலம்: 3 மனுக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று...

Read moreDetails

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறிவிப்பு!

இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக...

Read moreDetails
Page 69 of 5132 1 68 69 70 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist