இலங்கை

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்...

Read moreDetails

டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆய்வு!

2030-ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் அதன்...

Read moreDetails

2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை தயார்!

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்காண்டு கால வேலைத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Read moreDetails

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவை முன்னிட்டு, கலால் திணைக்களம் நேற்று (18) முதல் அப்பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகளை...

Read moreDetails

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு...

Read moreDetails

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

நாட்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம்...

Read moreDetails

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரியின் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட எழுத்தாளர்களில் 50 முதல் 60 சதவீதம் பேர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதாக இலங்கை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் மனைவி காலமானார்!

முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்குச் சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின்...

Read moreDetails

தலவாக்கலை ஊடாக பயணித்த வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்

தலவாக்கலை ஊடாக பயணித்த 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவின்...

Read moreDetails

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக மற்றொரு மனு!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தத்தை எதிர்த்து, 'பகுஜன பலய' (Bahujana Balaya) என்ற சிவில் சமூக அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல்...

Read moreDetails
Page 68 of 5132 1 67 68 69 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist