• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/19
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் வீதி அதிகார சபைக்கு சொந்தமான படகு சேவையில் ஈடுபடுபவர்கள், பலரை ஏற்றாது விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , இன்றைய தினம் காலை நெடுந்தீவில் சுற்றுலாவிகள் உள்ளிட்ட பலரை, நெடுந்தீவில் இருந்து அழைத்து வராது படகுகள் புறப்பட்டுள்ளது.

இதனால் பலர் யாழ்ப்பாணம் திரும்ப முடியாது நிர்க்கதியாகியிருந்தனர்.

படகு சேவை வழங்குநர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்கொள்வதாகவும், படகு சேவையில் உள்ள குறைபாடுகளால், சுற்றுலாவிகள் நெடுந்தீவு வராதமையால் தமது சுற்றுலா சேவைகள் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

குறிப்பாக தங்குமிட சேவைகளை பெற சுற்றுலாவிகள் முற்பதிவுகளை மேற்கொண்டு நெடுந்தீவு வருவதற்காக யாழ்ப்பாணத்தில், இருந்து குறிகட்டுவான் வரை வந்த பின்னர் , குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவைகள் தடைப்பட்டால், அவர்கள் திரும்பி செல்கின்றனர்.

அதனால் முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டு அவர்களின் முற்பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதனால் பெரும் வருமான இழப்பை எதிர்கொள்கின்றோம்.

எனவே நெடுந்தீவின் சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம் நெடுந்தீவுக்கான படகு சேவைகளை உரிய முறையில் மேம்படுத்தி தரவேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, மீண்டும் நெடுந்தீவு செல்வதற்காக சென்ற நெடுந்தீவை சேர்ந்தவர்கள் வீதி அதிகார சபையினரால் நடத்தப்படும் படகு சேவை கிடைக்காதமையால், தனியாருக்கு சொந்தமான சிறிய படகில் நெடுந்தீவு நோக்கி பயணித்த போது, படகு கவிழ்ந்ததில் 10 பேரும் கடலில் விழுந்த நிலையில் உயிராபத்து, இன்றி அவர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

Next Post

விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

Related Posts

தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?
இலங்கை

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

2026-08-19
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

2026-08-19
அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!
இலங்கை

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

2026-08-19
முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் மனைவி காலமானார்!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் மனைவி காலமானார்!

2026-08-19
தலவாக்கலை  ஊடாக பயணித்த  வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்
இலங்கை

தலவாக்கலை ஊடாக பயணித்த வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்

2026-08-19
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக மற்றொரு மனு!

2026-08-19
Next Post
விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

0
விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

0
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

0
அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

0
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

கண்டியில் உள்ள மதுபானசாலைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு!

2026-08-19
விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

2026-08-19
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்!

2026-08-19
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு!

2026-08-19
அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக எழுத்தாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்!

2026-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio Athavan Radio Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.