கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்
2026-09-11
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
Read moreDetailsரயில் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை இலங்கை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, அனைத்து இலங்கை பயணிகளும் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு தங்கள் தேசிய அடையாள...
Read moreDetailsமட்டக்குளியிலிருந்து சொய்சாபுரவிற்கான 155 பேருந்து சேவை இன்று காலை (ஆகஸ்ட் 11) மீண்டும் தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் பல...
Read moreDetailsமட்டக்களப்பு - கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக...
Read moreDetailsகொட்டாவயிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து குறித்த லொறி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும்,...
Read moreDetailsதிவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் (Ambergris) தொகையை இலங்கை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். திவுலப்பிட்டி-நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன...
Read moreDetailsகாலி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவாப்பட்டை பதப்படுத்தும் மையங்களுக்கு 2.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கறுவாப் பொருட்களின் தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில்...
Read moreDetailsமட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கிராம் கேரள...
Read moreDetailsகடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID)...
Read moreDetailsஇலங்கை இராணுவ வீரர்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.