கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டுஓயா பகுதியில் இடம்பெற்ற வகான விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தானது...
Read moreDetailsமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல...
Read moreDetailsமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும்...
Read moreDetailsமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி...
Read moreDetailsசிறுவர்களிடையே எலிக்காய்ச்சல் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) தற்போது தீவிரமடைந்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreDetailsபிரான்ஸின் தெற்கு மற்றும் தென்-மேற்கு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸில் அண்மைக்காலமாக ...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
Read moreDetailsரயில் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை இலங்கை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, அனைத்து இலங்கை பயணிகளும் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு தங்கள் தேசிய அடையாள...
Read moreDetailsமட்டக்குளியிலிருந்து சொய்சாபுரவிற்கான 155 பேருந்து சேவை இன்று காலை (ஆகஸ்ட் 11) மீண்டும் தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் பல...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.