இலங்கை

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து ...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 691 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (11) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்ட விவகாரம்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்....

Read moreDetails

காற்றாலை மின்திட்ட விவகாரம்: மன்னாரில் பதற்றம்

மன்னாரில் இரண்டாம் கட்டமாக,  நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு...

Read moreDetails

ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் 77,482 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 77,482 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் (SLTDA)...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!

கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டாய உழைப்பால் இயக்கப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா!

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின்  2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதிபர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற...

Read moreDetails

படகு கவிழ்ந்து விபத்து; தந்தையும், மகனும் உயிரிழப்பு!

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (11) மாலை...

Read moreDetails

ரயில்வே பொது முகாமையாளரை நீக்க அமைச்சரவை அனுமதி!

ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரை சம்பந்தப்பட்ட பதவியில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு முன்மொழிவை போக்குவரத்து...

Read moreDetails

இன்று மீண்டும் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

அரசியலமைப்பு பேரவை இன்று (12) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம்...

Read moreDetails
Page 889 of 5121 1 888 889 890 5,121
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist