இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்!

தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில்...

Read moreDetails

வாகன இறக்குமதி – இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட தகவல்!

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் கடன்...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சனை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் விசேட சந்திப்பு!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி...

Read moreDetails

அதானி நிறுவனத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி மறுப்பு?

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

தோ்தலுக்காக 13 ஆவது திருத்தத்தைப் பயன்படுத்த வேண்டாம் –  நாமல் கோாிக்கை!

நாட்டில் தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...

Read moreDetails

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற...

Read moreDetails

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை...

Read moreDetails

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுதம்-புகையிர நிலைய அதிகாரிகள்!

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர...

Read moreDetails

வைத்தியசாலைகளில் மயக்க மருந்து பற்றாக்குறை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில்...

Read moreDetails
Page 290 of 1195 1 289 290 291 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist