வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

Read moreDetails

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க...

Read moreDetails

தேயிலை உற்பத்திகள் பாதிப்பா?

தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக்...

Read moreDetails

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று ...

Read moreDetails

இளைஞர்களின் கற்றலுக்காக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம்!

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ என்ற இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில்,...

Read moreDetails

பொருளாதாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முதலில் கற்பிக்க வேண்டும் – ஜனாதிபதி!

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை புரிய வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை இளைஞர்...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடும் முதலாளிமார் சம்மேளனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 70 சதவீத சம்பள அதிகரிப்பற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின்...

Read moreDetails

அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின்...

Read moreDetails

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....

Read moreDetails
Page 291 of 1195 1 290 291 292 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist