சீரற்ற வானிலை-16 உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் (04) மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது. அத்துடன், களனி மற்றும்...

Read moreDetails

தொழிலாளர்களுடன் நின்று பக்க பலமாகச் செயல்படுவோம் : வடிவேல் சுரேஷ்!

சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளதுடன், நீதியும் வென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பெருந்தோட்ட...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் மழை குறைவடையும் – வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்...

Read moreDetails

ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத சேவை பாதிப்பு!

மலையக புகையிரதத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலை நிலையங்களுக்கு இடையில் இன்று மாலை புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து...

Read moreDetails

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த புதிய விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மேலும்...

Read moreDetails

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதி முற்றாக ஸ்தம்பிதம்!

களுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இங்கிரியை அண்மித்த நம்பப்பன பிரதேசம் கடும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இதன் காரணமாக இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை – நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் – அவசர அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!

மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப்...

Read moreDetails

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி விஐயம்!

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் மேற்கொண்டுள்ளார் அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Read moreDetails
Page 297 of 1185 1 296 297 298 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist