கொட்டாவை – மகும்புர பேருந்து விபத்து – 05 பேர் காயம்!

கொட்டாவை -மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது அதன்படி இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...

Read moreDetails

நளின் பண்டாரவின் வாகனம் மோதி விபத்திற்குள்ளான இளைஞன் உயிாிழப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன்...

Read moreDetails

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு கூட்டம்!

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத்துறையின்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்வரும் ஜுலை மாத நடுப்பகுதியில் அங்கீகாரம் வழங்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரசியலமைப்பு ரீதியாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது-மஹிந்த!

அரசியலமைப்பு ரீதியாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் அவ்வாறு செயற்பட்டால் அதுவே ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளையில்...

Read moreDetails

ஜனாதிபதியால் புதிய நிபுணர் குழு நியமனம்!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்  உதய செனவிரத்னவின் தலைமையில் ...

Read moreDetails

சுகயீன விடுமுறைப் போராட்டம் : ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானம்!

நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்  ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த தபால்...

Read moreDetails

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தமது திறமைகளை வெளிப்படுத்திய...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

Read moreDetails
Page 297 of 1195 1 296 297 298 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist