யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஊழலுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் : சபாநாயகர் மஹிந்த யாப்பா!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது...

Read moreDetails

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு-விசேட வர்த்தமானி வெளியீடு!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை...

Read moreDetails

தென் கொரிய அதிகாரிகள் சபாநாயகருடன் விசேட சந்திப்பு!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். தென் கொரியாவின் ஊழல்...

Read moreDetails

புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands...

Read moreDetails

இரண்டு முக்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

பொருளாதார மாற்றச் சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் ஆகியன சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்றில் ஈரான் ஜனாதிபதிக்கு இரங்கல்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி 'இப்ராஹிம் ரைசி' க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி,...

Read moreDetails
Page 313 of 1185 1 312 313 314 1,185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist