குற்றக் கும்பலின் தலைவனைத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனகவை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு...

Read moreDetails

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியில்...

Read moreDetails

டயானா கமகே நாடாளுமன்றத்திற்குச் செல்ல தகுதி இல்லை – உயர் நீதிமன்றம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக...

Read moreDetails

அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் : உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் - 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி,...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு!

ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான தொடர் முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க...

Read moreDetails

இலங்கை இராணுவம் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து செயற்கை கால் தயாரிப்பு!

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும்...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளது!

இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரித்துள்ளனர் கடந்த நாட்களில்...

Read moreDetails

நவீன விவசாயத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

இலங்கையில் விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் காலநிலை...

Read moreDetails

குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை : நாடாளுமன்றம் அனுமதி!

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு இன்று நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, வெல்கமவுக்கு...

Read moreDetails
Page 330 of 1186 1 329 330 331 1,186
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist