ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதிமன்றால் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreDetailsகட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று...
Read moreDetailsசிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான நல்லிணக்க சுபவேளைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது....
Read moreDetailsபலமான கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி கச்சிதமாக கையாண்டு வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா...
Read moreDetailsபோலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய...
Read moreDetailsகொழும்பில் இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி நிகழ்ச்சி அடுத்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி...
Read moreDetailsகச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மறுத்துள்ளார். கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் இலங்கை...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.