நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது...
Read moreDetailsகடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...
Read moreDetailsநத்தார் தினத்தை முன்னிட்டு 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பொது...
Read moreDetailsஅஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்...
Read moreDetailsபண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம்...
Read moreDetailsநத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று (திங்கட்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதேவேளை இன்று...
Read moreDetails"வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்" என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது என...
Read moreDetailsமாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டவுள்ளது. இதேவேளை மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர்...
Read moreDetailsபம்பலப்பிட்டி பகுதியில், தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரெயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதானவர் எனத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.