எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
Sojitz களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் ஊடாக 163 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன்...
Read moreDetailsபழங்கால நாணயங்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த கார் ஒன்றின் சோதனையின்...
Read moreDetailsபொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக...
Read moreDetailsஇலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ...
Read moreDetailsலங்கா சதொச நிறுவனம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன்...
Read moreDetailsபொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற...
Read moreDetailsபொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில்...
Read moreDetailsதெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த...
Read moreDetailsநாட்டிற்கு சொந்தமான ஒவ்வொரு வளமும் தேசிய வளமாக கருதப்பட வேண்டும் என இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் நளின் அபேசேகர தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅவுஸ்ரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில் அவர் இன்று (வியாழக்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.