எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு...
Read moreDetailsதேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...
Read moreDetailsநடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதை...
Read moreDetailsநாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு...
Read moreDetailsஇந்தியாவின் அதானி குழுமத்தின் அதிகாரிகள், கொழும்பில் மின்சார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். மன்னாரில், அதானி குழுமத்தால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கு காணப்படுகின்றமை காரணமாகவே ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
Read moreDetailsஎதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனு இன்று(வியாழக்கிழமை)...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூன்று மாத காலத்திற்கு வர்த்தக வரி 50 ரூபாயிலிருந்து இருந்து 1 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஉங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsயாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.