சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5பேர் தலைமன்னாரில் கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம்...

Read moreDetails

கண்டி-பண்டாரவளை வீதியில் விபத்து-15க்கும் அதிகமான பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி - பண்டாரவளை பிரதான வீதியில் ஹங்குராங்கெத்த போலீஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்துகள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் 15க்கும்...

Read moreDetails

யாழ் .மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்துத்த தூதுவர் குழு!

யாழ் .மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்....

Read moreDetails

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா!

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த...

Read moreDetails

போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் மாணவர்கள் சிக்கியுள்ளமை வேதனையளிக்கின்றது-இராதாகிருஷ்ணன்

போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என மலையக மக்கள் முன்னணயின் தலைவர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பொகவந்தலாவ சர்வதேச சாலம்...

Read moreDetails

கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் நடைபெற்ற ஐயப்ப சுவாமியின் ஜோதி பூஜை நிகழ்வு

ஐயப்ப சுவாமியின் ஜோதி பூஜை நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

மக்கள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுப்பு. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்குக் கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த...

Read moreDetails

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக நேற்று (சனிக்கிழமை) இந்த...

Read moreDetails

மலையகத்திலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது....

Read moreDetails

உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 784 of 1195 1 783 784 785 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist