இலங்கையில் புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும் – சந்திரிக்கா

நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்தும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

Read moreDetails

நாளையும் இரண்டு மணித்தியாலம் மின்வெட்டு!

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டடு அமுல்படுத்தப்படும். அதன்படி...

Read moreDetails

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெக்கப்படும் – பந்துல குணவர்தன

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் – விமல் வீரவன்ச!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...

Read moreDetails

கொள்ளுப்பிட்டி விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது!

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 26 வயதான சாரதி வெளிநாட்டில் இருந்து...

Read moreDetails

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று இலங்கைக்கு விஜயம்!

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று இலங்கைக்கு வருகை தரும் அவர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய...

Read moreDetails

காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியாகின!

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவினால் இதுகுறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று...

Read moreDetails
Page 790 of 1195 1 789 790 791 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist