ஹிருணிகா பிரேமச்சந்திரன் உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போதே நீதவான் இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்....

Read moreDetails

40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி – மாத்தளையில் சம்பவம்

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) திடீர் சுகயீனமுற்று மாத்தளை...

Read moreDetails

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்...

Read moreDetails

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் இணக்கம்!

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி இறக்குமதியின் போது...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails

86 நாட்களின் பின்னர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் முன்னிலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கடந்த 1993ஆம் ஆண்டு...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்...

Read moreDetails

கண்டி இரஜவெல்ல இந்து தேசியக்கல்லூரியின் 113ஆவது பரிசளிப்பு விழா

கண்டி இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரியின் 113ஆவது  பரிசளிப்பு விழா மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி கோகிலேஸ்வரியின் தலைமையில் நடைபெற்ற...

Read moreDetails
Page 813 of 1195 1 812 813 814 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist