கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 14 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞன் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும்...

Read moreDetails

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காகக்  குறித்த சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails

அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள...

Read moreDetails

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – இறுதிஅஞ்சலியில் ஜனாதிபதி ரணில்!

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி...

Read moreDetails

இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – இறுதி அஞ்சலி செலுத்தினார் ரணில்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி...

Read moreDetails

அக்கினியுடன் சங்கமமாகும் சம்பந்தனின் பூதவுடல் – தமிழா் தாயகமெங்கும் சோக அலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அன்னாரின் புகழுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது. சம்பந்தனின்...

Read moreDetails

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சேருவில, தங்கநகர் பகுதியைச்...

Read moreDetails

மூன்று நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இஸ்ரேல் பெண்

திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் : இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில்   தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும்  எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை...

Read moreDetails

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை...

Read moreDetails
Page 50 of 153 1 49 50 51 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist