கிழக்கு மாகாணம்

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு...

Read moreDetails

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது....

Read moreDetails

மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் தலைமறைவு

சாய்ந்தமருதியில் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று அதிகாலை இச்சம்பவம்...

Read moreDetails

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான...

Read moreDetails

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை-வியாழேந்திரன்!

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற...

Read moreDetails

திருகோணமலையில் வர்த்தகர் வாகனத்துடன் எரித்துக் கொலை

திருகோணமலை, மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் வர்த்தகர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

அடைக்கலநாதனுக்கு பதவி வழங்குவதற்கு பலரும் எதிா்ப்பு – கோவிந்தன் கருணாகரம்!

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் – அமைச்சா் பந்துல!

கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண...

Read moreDetails

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் -அநுர

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....

Read moreDetails

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று மாலை யானைகள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் நீண்ட...

Read moreDetails
Page 49 of 153 1 48 49 50 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist