• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கோட்டைக்கல்லாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

கோட்டைக்கல்லாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

Rahul by Rahul
2025/02/06
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கடந்த 2012 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் மீனவர் தங்குவதற்குரிய கட்டமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் இற்றைவரையில் கவனிப்பாரற்று தூர்ந்துபோய்க அங்கிருந்த பொருட்களும், உதிரிப்பாகங்கள் காணாமல்போன நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் இந்த அபிவிருத்தித்திட்டம் அப்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனவே மக்களின் சொத்துக்கள் இனிமெலும் கள்வர்களால் சூறையாடப்படுவதற்கு விடாமல் அங்குள்ள மீனர் தங்குடத்தையும், எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனருத்தாருணம் செய்து பயன்பாட்டுக்கு விடவேண்டும் என அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது எமது மீனவகள் தங்குமடமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் அழிவடைந்த நிலையில், தூர்ந்துபோய், துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன. இனிமேலும் இதனை இவ்வாறு விட்டுவிடாமல் துறைசாந்த திணைக்களத்தினரும், அரசாங்கமும் இதனைப் நிவர்த்தி செய்து தூர்ந்துபோயுள்ள எமது மீனர் தங்குமடத்தையும், அமைக்கப்பட்ட தினத்திலிருந்து இற்றைவரையில் இயங்காமருள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைப்புச் செய்து தரவேண்டும்.

இவை புனரமைப்புச் செய்யப்படும் பட்சத்தில் எமக்கு மாத்திரமின்றி இப்பகுதியிலுள்ள சுமார் 5000 மீனவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 13 வருடங்கள் கழிந்த நிலையிலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள எரிபொருள்நிரப்பு நிலையத்தின் உதிரிப்பாகங்கள் களவாடப்பட்டும், ஏனையவை துருப்பிடித்த நிலையிலும், காணப்படுகின்ற.

இந்நிலையில் நாட்டில் புதிய அரசாங்கமும், ஜனாதிபதி அவர்களும் மக்களின் நல்ல செயற்பாடுகளுக்காகவே உருவாகியுள்ளார்கள் எனவே எமது கோரிக்கையையும் அவர்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related

Tags: FishermenGovernmentKottakallarulkanewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – அவுஸ்திரேலியா; 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

Next Post

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

Related Posts

வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்
இலங்கை

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

2025-12-03
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!
கிழக்கு மாகாணம்

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

2025-12-03
திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
இலங்கை

திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

2025-12-02
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!
கிழக்கு மாகாணம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!
அம்பாறை

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!
கிழக்கு மாகாணம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

2025-12-01
Next Post
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

ராகம, தலகொல்ல பகுதியில் வயோதிபப் பெண் படுகொலை!

பல நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள விடாமுயற்சி

பல நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள விடாமுயற்சி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

0
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

0
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

0
இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

2025-12-03
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

2025-12-03
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2025-12-03
இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

2025-12-03

Recent News

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

2025-12-03
இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

2025-12-03
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.