யாழில் 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  முச்சக்கர வண்டி சாரதிகள்...

Read moreDetails

யாழ். மாநகர சபையின் தீயணைப்புச் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல்  மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள...

Read moreDetails

யாழ்,காரைநகரில் கஞ்சாவுடன் சிக்கியவர் கைது!

யாழ்ப்பாணம், காரைநகர் கடற் பகுதியில் 125 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபருடன்...

Read moreDetails

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில். மருத்துவ தவறால்  சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  விவகாரத்தில், ”சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாகப்  பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான்...

Read moreDetails

நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும்!

வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும்  சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்...

Read moreDetails

இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்!

"இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்...

Read moreDetails

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைப் பொலிஸார் குழப்ப முயற்சி?

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும்  தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குழப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் ...

Read moreDetails

கொட்டும் மழைக்கு மத்தியில்  தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை கையில் சுமக்கும் இளைஞர்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று  கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது...

Read moreDetails
Page 159 of 316 1 158 159 160 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist