சிறுவர் தினத்தில் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நேற்றுக்  கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது  யாழ்...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள்...

Read moreDetails

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..

முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி,...

Read moreDetails

சுதந்திரத்தை மீறும் வகையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

Read moreDetails

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்!

”13 ஆவது திருத்தத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும்” என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில்...

Read moreDetails

யாழில் மயிரிழையில் உயிர் பிழைத்த நபர்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்த மரமொன்று நேற்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் நெல்விதைப்பு விழா!

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. இதன்போது பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கான  நெல்விதைப்பில் ஈடுபட்டதுடன், தமது வயல் நிலங்களைப் ...

Read moreDetails

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர்  பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு...

Read moreDetails

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்  பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட...

Read moreDetails
Page 158 of 316 1 157 158 159 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist