இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த...
Read moreDetailsமுல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே...
Read moreDetails”இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே ”என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று...
Read moreDetailsயாழில் இன்று மகாத்மா காந்தியின் 154 வது ஜனன தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரகமும், காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இந்திய...
Read moreDetailsசர்வதேச சிறுவர் தினமான நேற்றுக் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது யாழ்...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள்...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி,...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
Read moreDetails”13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்த மரமொன்று நேற்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.