யாழில் வைத்தியசாலைக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு!

வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. பளை பகுதியிலேயே குறித்த சம்பவம்...

Read moreDetails

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு!

”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். பல்கலைகழக...

Read moreDetails

மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகள் விநியோகம்!

மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன்...

Read moreDetails

யாழில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மாணவர் சந்தை!

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் "மாணவர் சந்தை" வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில்...

Read moreDetails

யாழில் கடற்றொழிலாளர்களால் பாரிய போராட்டம் முன்னெடுப்பு

யாழ்  மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று  பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ”இந்திய இழுவைமடிப் படகுகளைக்  கட்டுப்படுத்த கோரியே  யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...

Read moreDetails

யாழில் சீரற்ற காலநிலையால் 28 பேர் பாதிப்பு!

யாழில்  கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், 07 குடும்பங்களைச்  சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

கடலட்டை பண்ணைக்கு  கிராஞ்சியில்  கிராக்கி

யாழ் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்க பலரும் விண்ணப்பித்துள்ளனர் கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று...

Read moreDetails

பிரதான நுழைவாயிலை மூடி போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் 31ஆம்...

Read moreDetails

உயிரை மாய்க்க முயன்ற மகன்: தந்தை உயிரிழப்பு! யாழில் சோகம்

தனது மகன் தற்கொலை செய்ய முயற்சித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த முத்துத்தம்பி...

Read moreDetails

யாழ்.உரும்பிராயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் நேற்று(08)  டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன...

Read moreDetails
Page 183 of 354 1 182 183 184 354
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist