யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்...

Read moreDetails

காங்கேசன்துறையில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

யாழ்ப்பாணம்,  காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலைப்  பகுதிகளில்  இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக்  காங்கேசன்துறைப்  பொலிஸார்  நேற்று கைதுசெய்துள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச்  சேர்ந்தவர்களே இவ்வாறு...

Read moreDetails

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின்  துவிச்சக்கர வண்டி பவனியும்,...

Read moreDetails

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

யாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல் மற்றும்  மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளிலேயே   இவ்வாறு...

Read moreDetails

வழிப்பறியில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!

வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைப் பொலிஸார்  நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்...

Read moreDetails

நெல்லியடியில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் சிக்கியவர் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட  அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன்...

Read moreDetails

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் :  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில்  மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில்  உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு...

Read moreDetails

யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

யாழில் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி  யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக  பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு...

Read moreDetails

சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்தவர் கைது!

யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்  யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில்...

Read moreDetails

யாழில் குளியலறைப் பொருட்களைத் திருடியவர் கைது!

யாழில் வீடொன்றில் இருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியலறைப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். புனரமைப்பு வேலைகள் நடைபெற்று...

Read moreDetails
Page 183 of 331 1 182 183 184 331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist