வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

Read moreDetails

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது!

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும்...

Read moreDetails

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட செயலாளர்...

Read moreDetails

சாவகச்சேரி நகர சபை பாதீடு ஏக மனதாக நிறைவேற்றம்!

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட கூட்டம், தவிசாளர் திருமதி சிவமங்கை...

Read moreDetails

சீரற்ற காலநிலை- யாழ்.மாவட்டத்தில் 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் சீரற்ற...

Read moreDetails

அராலியில் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன....

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

Read moreDetails

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம...

Read moreDetails
Page 242 of 316 1 241 242 243 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist