கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் பரிசோதகருமான பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தொடர்ச்சியாக...

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்த பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியிலுள்ள  ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண், ஆலய வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில்...

Read moreDetails

யாழில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான...

Read moreDetails

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானம்

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி...

Read moreDetails

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியூட்ட வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டன!

இருட்டுக்குள் இருக்கின்ற அரசியல்கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தீபங்கள் ஏற்றப்பட்டன. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வினை குரலற்றவர்களின் குரல்...

Read moreDetails

சிறைக்கைதிகள் தொடர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கும் அபாயம்!

நாட்டில் தடுப்பு காவலிலுள்ள சிறைக்கைதிகளில் பலர், தொடர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற விபரீத நிலைக்கு செல்லும்  அபாயம் உள்ளதாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கடந்த 10 நாளில் 62 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால்  மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர்  கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 1 வயது குழந்தை உயிரிழப்பு: கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா...

Read moreDetails
Page 259 of 316 1 258 259 260 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist