வீதியை திருத்தித் தருமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட இன்று பேரணியொன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம்...

Read moreDetails

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட...

Read moreDetails

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது ”சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5...

Read moreDetails

நிர்மலா சீதாராமனிடம் உண்மையைச் செல்லுவோம்!

யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தாம் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக யாழ் கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை...

Read moreDetails

யாழ் பெண்களே உஷார்!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக  திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச்...

Read moreDetails

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களம் குறித்து மக்கள் அதிருப்தி!

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக  பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online)...

Read moreDetails

மீண்டும் ஆரம்பமான காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவை!

பொதுமக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான 785/1 என்ற பேருந்து சேவையானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த பேருந்து சேவையானது காரைநகரிலிருந்து பயணத்தைத் ...

Read moreDetails

மரநடுகை திட்டத்தை செயற்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

மரநடுகை மாதமாக நவம்பர்  மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் மரநடுகை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட ஆளுநரிடமும் வடக்கு...

Read moreDetails

யாழில். பிக் மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச்  சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்...

Read moreDetails

யாழில் சாரணர் நடைபவனி!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் சாரணர் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வானது பாடசாலை வளாகத்தில் இன்றைய தினம்...

Read moreDetails
Page 291 of 590 1 290 291 292 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist