இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு!

”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சரியான முடிவென”  தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள  கட்சி அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக...

Read more

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம்...

Read more

முல்லைத்தீவில்-தொலைத்தொடர்பு கம்பங்களைத் துவம்சம் செய்த காட்டு யானைகள்

வவுனியா,செட்டிக்குளம் - மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தொலைத்தொடர்பு கம்பங்களைக் காட்டு யானைகள் இன்று(18) சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு...

Read more

சாவகச்சேரியில் தப்பியோடிய இரு கைதிகள் மீண்டும் கைது!

யாழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து...

Read more

வெடுக்குநாறிமலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!’

வவுனியா, வெடுக்குநாறிமலையில்  கடந்த சிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணையில் தொல்பொருள்...

Read more

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு அஞ்சலி!

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த...

Read more

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு!

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் ...

Read more

காதலியையும், தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு!

யாழில் இளைஞர் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more

வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு!

வவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...

Read more

யாழ் நகருக்கான விசேட பேருந்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக்...

Read more
Page 1 of 388 1 2 388
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist