வவுனியாவில் இளம் குடும்ப பெண் மாயம்- பொலிஸில் முறைப்பாடு

வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லையென அவரது தாயாரினால் பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கொக்குவெளி- மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22...

Read moreDetails

யாழில் ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது- வாள்கள் மற்றும் கோடரிகள் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் லீ குழு மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த...

Read moreDetails

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை,...

Read moreDetails

மன்னாரிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த...

Read moreDetails

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு...

Read moreDetails

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

Read moreDetails

கிளிநொச்சியில் விபத்து- குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி- புனித திரேசா ஆலயம் முன்பாகவுள்ள ஏ 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில்,...

Read moreDetails

வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

வடமராட்சியில் எழுமாற்றாக பெறப்பட்ட மாதிரிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள்...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் கட்டமாக நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் நாளாக நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

வவுனியாவில் கற்குவாரியை நிறுத்துமாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியா- புதிய சின்னக்குளம் பகுதியில் கற்குவாரியை நிறுத்துமாறு மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த பகுதியிலுள்ள குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரியே  மக்களினால் இந்த...

Read moreDetails
Page 481 of 549 1 480 481 482 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist