வவுனியாவில் பொதுமக்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள்!

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன!

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என வடமாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

மன்னாரில் 777 கிலோ உலர்ந்த மஞ்சள் பொலிஸாரினால் தீயிட்டு அழிப்பு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள், பொலிஸாரினால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

Read moreDetails

மன்னாரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மன்னாரிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள...

Read moreDetails

கிளிநொச்சி-அழகாபுரியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்கள் அவதி

கிளிநொச்சி- இராமநாதபுரம், அழகாபுரி பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக எந்நாளும் பேரவலத்தை சந்திக்க நேரிட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில்...

Read moreDetails

கிளிநொச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும்  நடவடிக்கை,  2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும்...

Read moreDetails

மண் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4அதிரடி படையினர் படுகாயம்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அரியாலை கிழக்கு பகுதியில் மண் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த  4அதிரடி படையினர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிரடி படையினர் மீது தாக்குதல்...

Read moreDetails

மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல்,  லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த...

Read moreDetails

கிளிநொச்சியில் அக்கிராசன் மன்னனுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வில் பாதுகாப்பு தரப்பினரால் பதற்றம்

கிளிநொச்சி, அக்கராயனை பகுதியை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறு விளைவித்த சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழல் நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

கடன் காசை திருப்பி கேட்டவர் மீது கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,...

Read moreDetails
Page 480 of 549 1 479 480 481 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist