அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று(வியாழக்கிழமை) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

மன்னாரில் உலர்ந்த மஞ்சள் மூட்டைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகளை இன்று(வியாழக்கிழமை0 மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்....

Read moreDetails

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த,...

Read moreDetails

ஆசிரியர்களிற்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு...

Read moreDetails

வவுனியாவில் ஆயிரத்து 25 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று(புதன்கிழமை) முதற்கட்டமாக இடம்பெற்றது. வைத்திய உயர் அதிகாரிகள் சிலரின் முயற்சியால் வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...

Read moreDetails

செல்வபுரம் வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச்...

Read moreDetails

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 28 வயதான வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா...

Read moreDetails

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள...

Read moreDetails

சுகாதார தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் – மன்னார் நகர சபை உறுப்பினர்

தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க...

Read moreDetails

மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – பொலிஸார் உள்ளிட்ட 64 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய...

Read moreDetails
Page 479 of 549 1 478 479 480 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist