முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மன்னாரில் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, 2ஆவது நாளாக 'பைசர்' தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மன்னார், கரையோர பிரதேசங்களிலுள்ள அபாயம் கூடிய கிராமங்கள்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த...
Read moreDetailsயாழ்ப்பாணம்- நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் நேற்று...
Read moreDetailsகொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம்- வசாவிளான் மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவுகள், மக்களுக்கு...
Read moreDetailsவவுனியா- பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த...
Read moreDetailsதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால்...
Read moreDetailsகொரொனா தனிமைபடுத்தல் சட்டத்தின் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில்...
Read moreDetailsமன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்பணி P.கிறிஸ்து நாயகம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக அர்ப்பணிப்போடு குறிப்பாக யுத்த காலங்களிலும், மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலங்களிலும்...
Read moreDetailsபஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நிதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.