இலங்கை

விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம்...

Read moreDetails

முன்னாள் இலங்கை தூதருக்கு ரஷ்யாவின் கெளரவ விருது!

இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளரும், இலங்கையில் உள்ள ரஷ்ய புவியியல் சங்கத்தின் தலைவருமான சமன் வீரசிங்கவுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் கௌரவங்களில் ஒன்றான நட்புறவு...

Read moreDetails

30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12...

Read moreDetails

இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மதிப்பீட்டு...

Read moreDetails

வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில்...

Read moreDetails

கட்டுகுருந்த கடற்கரையில் மர்ம பொதியொன்று மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ...

Read moreDetails

ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது....

Read moreDetails

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச...

Read moreDetails

165 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு!

இலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை,...

Read moreDetails
Page 101 of 4495 1 100 101 102 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist