இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம்...

Read moreDetails

புதையல் தோண்டிய 08 பேர் கைது!

பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர்...

Read moreDetails

பல்லேகல தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்!

கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் இலங்கை...

Read moreDetails

மாலை வேளையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி...

Read moreDetails

சஜித் பிரேமதாச – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையில் விசேட சந்திப்பு!

இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்து அவருடன் பல...

Read moreDetails

முல்லைதீவில் கசிப்பு உற்பத்தி பொருட்களை மீட்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்!

நேற்றையதினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை,...

Read moreDetails

38 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்!

கல்பிட்டி, உச்சமுனை களப்பில் நேற்று (04) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கை கடற்படை சுமார் 38 கிலோ கிராம் கஞ்சாவுடன் 02 டிங்கி படகுகளை கைப்பற்றியது....

Read moreDetails
Page 100 of 4495 1 99 100 101 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist