இலங்கை

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர், யுவதிகள் என 31 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில்...

Read moreDetails

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம்...

Read moreDetails

ஆழ்கடலில் பலநாள் படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள் – பிரதான சந்தேகநபர் கைது!

ஐஸ், ஹெரோயினுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 06 சந்தேகநபர்களையும் வழிநடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

‘முழு நாடுமே ஒன்றாக’ நடவடிக்கையில் மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு...

Read moreDetails

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்!

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள்...

Read moreDetails

ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள்  பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர்...

Read moreDetails

யாழில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட நால்வர்...

Read moreDetails

திவுலப்பிட்டிய பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து!

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று (2) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

யாழில் விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் பறிமுதல்!

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்....

Read moreDetails

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பலநாள் படகு ஒன்றில் இருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு...

Read moreDetails
Page 106 of 4497 1 105 106 107 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist