இலங்கை

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது....

Read moreDetails

தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் கள உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கள உத்தியோகத்தர் ஒருவர் நேற்று...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த ஆகஸ்ட் 25 ஆம்  திகதி முதல் மருதானையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போனவரின் மனைவி அளித்த...

Read moreDetails

பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்...

Read moreDetails

நாகை காங்கேசன்துறைக்கிடையேயான கப்பல் சேவை நவம்பர் மாதம் நிறுத்தம்!

பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல்...

Read moreDetails

வெலிகம துப்பாக்கி சூடு; பொலிஸாரின் அறிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று (22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலிஸாரின்...

Read moreDetails

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர...

Read moreDetails

நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும்...

Read moreDetails

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

​மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ​கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு...

Read moreDetails
Page 125 of 4500 1 124 125 126 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist