இலங்கை

1,416 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1,416 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்....

Read moreDetails

கொழும்பில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் இன்று (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

மண்சரிவு மற்றும் ரயில் தடம் புரண்டதால் ஞாயிற்றுக்கிழமை (19) முதல் பாதிக்கப்பட்டிருந்த கண்டிக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (23) காலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கனமழையால்,...

Read moreDetails

வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பகுதியில் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (22) மாலை பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டு ஒருவர்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக...

Read moreDetails

பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற...

Read moreDetails

இரவு நேர தபால் ரயில்கள் இரத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இடையில் இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து...

Read moreDetails

நீதிமன்ற விடயங்களை அறிக்கையிடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இடம்பெறும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விடயங்களை டிஜிட்டல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது விசாரணையில்...

Read moreDetails
Page 124 of 4500 1 123 124 125 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist