இலங்கை

நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும்...

Read moreDetails

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

​மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ​கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் வெலிகம பிரதேச சபையின் தலைவர் காயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொலிஸ்...

Read moreDetails

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ்...

Read moreDetails

பேராதனைப் பல்கலை வழங்கிய தங்கப் பதக்கத்தை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது!

2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கு வழங்கப்படும் பேராசிரியர் E.O.E. பெரேரா தங்கப் பதக்கத்தை, பல்கலைக்கழகத்தின் மின் துறையின் பயிற்றுவிப்பாளர் A.H.A.D....

Read moreDetails

மலையக ரயில் சேவை பாதிப்பு!

மலையக ரயில் பாதையிலும் இன்று (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடையும் சாத்தியம்!

குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள...

Read moreDetails

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails
Page 126 of 4500 1 125 126 127 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist