இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

நல்லூர் ஆலயச் சூழல் துப்பாக்கிச் சூடு நடாத்தும் திடல் இல்லை : நீதிபதி மா.இளஞ்செழியன்!

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான...

Read moreDetails

போராட்டமொன்றை முன்னெடுக்க வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...

Read moreDetails

நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல-திரான் அலஸ்!

நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100...

Read moreDetails

சீன அமைச்சரிடம் மனோகணேசன் விசேட கோரிக்கை!

பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரான சன் ஹையானிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகொள்...

Read moreDetails

யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் – சீன அமைச்சர் விசேட சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான்...

Read moreDetails

ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (ITC ரத்னதீப) அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு...

Read moreDetails
Page 1343 of 4494 1 1,342 1,343 1,344 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist